Sunday 30 July 2017

இளம் மரக்கன்றை வளர்க்கும் இளம் மாணவி


 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவி முகல்யா மற்றும் அவரது தம்பி பள்ளியில் வழங்கிய மரக்கன்றை வீட்டில் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வளர்க்கும் காட்சிகள்

No comments:

Post a Comment