Saturday 18 March 2017

சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்

சுட்டி விகடனை படித்து படித்து தினமும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் ஓரு மாணவர் தாங்கள் படித்ததை சொல்லி வருகின்றனர்.



இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 10 மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.படித்து தினமும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் ஓரு மாணவர் தாங்கள் படித்ததை சொல்ல வேண்டும்.இதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பிறகு புத்தகங்கள் அனைத்தும் பள்ளி நூலகத்தில் வைத்து அனைத்து மாணவர்களுக்கும் படிக்க கொடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment