Thursday 16 February 2017

இன்றைய நிகழ்ச்சி 17/02/2017

பள்ளி பருவத்தில் போட்டி தேர்வுகளுக்கான  ஆளுமை தன்மையை வளர்ப்பது எவ்வாறு ?

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,வளாகம்,தேவகோட்டை.

நாள் : 17/02/2017

நேரம் : காலை 9.15 மணி

பயிற்சி அளிப்பவர் : திரு.K.M.ராஜேஷ், நிருவாக இயக்குனர்,ராஜேஷ் IAS பயிற்சி மையம் ,(அரியலூர்,சேலம்,தஞ்சாவூர் ).

அனைவரும் வருக.அனுமதி இலவசம்.

நீங்களும் IAS ஆகலாம் என்கிற தலைப்பிலும் தகவல்கள் வழங்கப்பட உள்ளது.அனைவரும் அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment