Tuesday 22 November 2016

ராசியான பள்ளிக்கூடம் ,நல்ல பள்ளிக்கூடம்

இந்நாள் மாணவர்களை சந்தித்த முன்னாள் மாணவர்கள் 



தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற தேவகோட்டை திருமதி .ராமகிரி ஆச்சி, திரு.சுப்பையா செட்டியார் (ராமு டிராவல்ஸ் ) தம்பதியினர் இருவரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.படித்த பள்ளியை பார்த்து செல்வதற்காக வந்தனர்.அப்போது அவர்கள் கூறுகையில் , நாங்கள் இருவரும் இங்குதான் பயின்றோம்.இது ராசியான பள்ளி.நாங்கள் வாழ்கையில் நல்ல நிலையில் இருப்பதற்கு இப்பள்ளியில் பயின்றதுதான் காரணம் என்று அகம் மகிழ தெரிவித்து ,வாழ்த்து கூறினார்கள்.

No comments:

Post a Comment