Thursday 3 November 2016

மிகபெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவிகள் இன்று மாலை 5.30 மணி அளவில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பேச உள்ளனர்.
1) க.ராஜி
பொருள் : வெற்றி நம்கையில்

2 ) மு.தனலெட்சுமி
பொருள் ; திருப்புகழில் கண்கொடுத்த கண்ணப்பர்
3 ) மு.ராஜேஸ்வரி
பொருள் : மனிதர்களில் நான்கு வகை

அனைவரும் வருக.

No comments:

Post a Comment