Wednesday 1 June 2016

பள்ளி திறப்பு , புதிய மாணவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் உத்தரவு படி இன்று பள்ளி திறக்கப்பட்டு புதியதாக பள்ளிக்கு வந்த  முதல் வகுப்பு மாணவர்களுக்கு  மகிழ்ச்சியுடன் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லே.சொக்கலிங்கம் உள்ளார் .

 

No comments:

Post a Comment