Friday 11 December 2015

   ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சமீபத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர்.விடுமுறை நாளில் நல்ல மழையின் போதும் இவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்த ஆசிரியை வாசுகி,சாந்தி,முத்துமீனாள் ஆகியோருக்கும் , பங்கேற்ற மாணவ,மாணவியற்கும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர். பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment