Saturday 7 November 2015

கோவிலூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு சான்றிதழ் வழங்குதல் 



                     சமீபத்தில் காரைக்குடி  கோவிலூர் ஆதினம் சார்பில் கோவிலூரில் மாணவ,மாணவியர்க்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதனில்  பள்ளி விடுமுறை நாளன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் காலை வேளையில் தேவகோட்டையில் இருந்து ஆசிரியர்கள் இருவர் உதவியுடன் பேருந்தில் புறப்பட்டு சென்று போட்டிகளில் கலந்து கொண்டனர்.அவர்களுக்கான பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment