Friday 13 November 2015

தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நாளை ( 14/11/2015) சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்கள் பரம் பொருளின் வடிவம் என்கிற தலைப்பில் மாலை 5.50 மணி அளவில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.அனைவரும் வருக.

No comments:

Post a Comment