Wednesday 9 September 2015


                                            சிவகங்கை மாவட்டத்தில் PBL பயிற்சி 

 கடந்த வாரம் சிவகங்கை மாவட்ட த்தில் சிவகங்கை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற PBL பயிற்சியில் கருத்தாளராக நான் கலந்து கொண்டு பயற்சி அளித்தபோது எடுத்த படங்கள்.சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.திருப்புவனத்தை சார்ந்த அறிவியல்  ஆசிரியை சித்ரா அவர்கள் சக பயிற்சியாளராக கலந்து கொண்டார்.அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் திருமதி.வசந்தி அவர்கள் தலைமை தாங்கி பயற்சி  குறித்து உரை நிகழ்த்தினார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.ரதி மாலா அவர்கள் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.ஆசிரியர்கள் அனைவரும் நிறைய தகவலுடன் உற்சாகமாக பயிற்சி முடித்து சென்றனர்.




No comments:

Post a Comment