Friday 7 August 2015

 திருக்குறள் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு



கடந்த வாரம் ஞாயிறு அன்று காரைக்குடியில் குறள்    கழகத்தின் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் வழங்கினார்.

No comments:

Post a Comment