Monday 8 June 2015

அன்பிற்கினிய சகோதர ,சகோதரிகளே ,நண்பர்களுக்கு  வணக்கம் ......
ஒரு இனிய செய்தி .....இந்த மாத சுட்டி விகடன்   இதழில் நான் பணியாற்றும் பள்ளி தொடர்பாகவும்,என்னை பற்றிய கட்டுரையும் படங்களுடன் மூன்று பக்கங்களுக்கு பிரசுரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது ...அனைவரும் தவறாமல் வாங்கி படியுங்கள் .....



இதழில் கட்டுரையை வெளிவர செய்த சுட்டி விகடன் மாணவ நிருபர் திரு .மாரிமுத்து  மற்றும் புகைப்பட கலைஞர் திரு.சாய் தர்மராஜ் மற்றும் சுட்டி விகடன் உதவி ஆசிரியர்கள் திரு.யுவராஜ்,சரவணன்,ராஜமாணிக்கம், செய்தி ஆசிரியர்  திரு.கணேசன் ஆகிய அனைவருக்கும் மற்றும் சுட்டி விகடன் குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ....
அன்புடன்
லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.

No comments:

Post a Comment