Monday 20 April 2015

சுட்டி விகடன்  FA பகுதி தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுடன் சுட்டி விகடன் செய்தி பிரிவு ஆசிரியர்கள் பங்கு கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது எடுத்த படங்கள் 




                                      இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரு. நடராஜன் அவர்கள் இன்றைய கல்வி முறை குறித்தும் அது தொடர்பான பல்வேறு ஆக்கபூர்வமான பல்வேறு கருத்துக்களை எங்களிடம் முன் வைத்து பேசினார்கள்.இது எனக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது.மேலும் இது வரை சுட்டி விகடனின் புத்தகத்தின் வாயிலாக பெயர்களை மட்டுமே சந்தித்த பல்வேறு ஆசிரிய பெருமக்களை நேரில் சந்தித்து கருத்துக்களை பரிமாற வாய்ப்பு கிடைத்தது.இந்த அருமையான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த சுட்டி விகடன் நிர்வாகத்துக்கும் ,ஆசிரியர் திரு. கணேசன் அவர்களுக்கும்,திரு.சரவணன்,திரு.யுவராஜ்,திரு.ராஜமாணிக்கம் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.

No comments:

Post a Comment