Tuesday 27 January 2015

இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளியை பார்வையிட்டு ( தமிழக கல்வி முறையை ) செல்வதற்காக தேவகோட்டையை பிறப்பிடமாக கொண்டு தற்போது Atlanta is the capital of and the most populous city in the US state of Georgia வில் வசித்து வரும் திரு.வள்ளியப்பன் அவர்களும் ,அவர்கள் மகன் செல்வன் V  . கிருஷ்ணனும் ( 1 ம் வகுப்பு படிப்பவர் at Atlanta) வந்திருந்தனர்.பள்ளியை பார்வையிட்டு சந்தோசமாக மீண்டும் வீட்டுக்கு சென்றனர்.

No comments:

Post a Comment