01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅தமிழ்நாடு
ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர்
திரு.கு.தியாகராஜன் ,மாநில
செயலாளர் திரு.ஏ.இரமேஷ்
ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி
மற்றும்
தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.
✅முக்கிய
கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.
✅CPS ஐ GPF - ஆக
மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர்
உறுதிமொழி.
✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான
பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில்
உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅அலகு
விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும்
நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.
✅அலகு
விட்டு அலகு மாறுதலில் நேரடி
நியமன பட்டதாரிகளுக்கு மட்டும் வாய்ப்பளிக்க கோரிக்கை
✅நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்
பதவி உயர்வு விகிதசாரம் பெற
குழு அமைக்க கோரிக்கை
✅MPhil-க்கான பின்அனுமதி
மற்றும் பின்னேற்பு வழங்க கோரிக்கை
✅பணிவரன்
முறை மற்றும் தகுதிகாண் பருவம்
உரிய விளக்கம் மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க
கோரிக்கை
✅ ஓய்வு
பெற்ற அல்லது இறந்த ஆசிரியர்களுடைய
CPS - கணக்கிலுள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை
எடுக்க கோரிக்கை
✅தொடக்கக்கல்வி
துறையில் பணிபுரிந்து அலகு விட்டு அலகு
மாறுதல் மூலமோ அல்லது பள்ளிக்கல்வி
துறைக்கு ஈர்க்க பட்டோரின் CPS கணக்கை
சரிசெய்ய கோரிக்கை
No comments:
Post a Comment