Sunday 19 October 2014

FLASH NEWS: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைhttp://kalviyeselvam.blogspot.in/

பலத்த மழை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர்,தஞ்சாவூரில்  பள்ளிகளுக்கும் , கோவை  மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கும்   நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment