தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவருவதால், மாநிலத்தில் உள்ள கீழ்க்கண்ட
மாவட்டங்களுக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர்,
தூத்துக்குடி,திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment