Wednesday 29 October 2014

            இன்று உலக சிக்கன நாள் தினத்தை முன்னிட்டு இன்றைய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களை  போஸ்ட் ஆபீஸ் அழைத்து சென்று வந்தது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது.

L.Chokkalingam shared a clipping of The New Indian Express-Madurai
clip


No comments:

Post a Comment