Sunday 26 October 2014

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை 27.10.2014 வெளியீடு

அரசு தேர்வுகள் துறை இயக்குனர் திரு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :கடந்த செப்டெம்பர்  29ஆம்  தேதி முதல் அக்டோபர் 10ஆம் வரை நடைபெற்ற பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை திங்கட்கிழமை வெளியிடப்படும் ,அன்று
பிற்பகல் 2மணி முதல் தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றுகளை பெற்றுகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment