பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை 27.10.2014 வெளியீடு
அரசு
தேர்வுகள் துறை இயக்குனர் திரு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியுள்ளதாவது :கடந்த செப்டெம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் வரை
நடைபெற்ற பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை திங்கட்கிழமை
வெளியிடப்படும் ,அன்று
பிற்பகல் 2மணி முதல் தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றுகளை பெற்றுகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment