Monday 27 October 2014

          அகில இந்திய வானொலி கோடை பண்பலை 100.5 வானொலியில் (22 மாவட்டங்கள் மற்றும் இரண்டரை கோடி நேயர்களை கொண்டுள்ள வானொலி ) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் பூந்தளிர் நேரம் நிகழ்ச்சி காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நாளை முதல் தொடர்ந்து பல நாட்களுக்கு நடை பெற உள்ளது. 

No comments:

Post a Comment