Tuesday 2 September 2014

இன்றைய தினமணி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட செய்தி வெளியாகி உள்ளது.அதனை காணுங்கள்.
 



Dinamani

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் (03/09/2014)

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சி திங்கள்கி.....



பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. மாணவி தனலெட்சுமி வரவேற்றார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் அண்ணாமலை செட்டியார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கி முதுநிலை மேலாளர் செüந்தர பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பாக பேசினார்.
கூட்டத்தில் தேசிய திறன் வழி தேர்வில் 3 மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.
 ஆசிரியை வாசுகி தொகுத்து வழங்கினார். மாணவர் ரஞ்சித் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment