Sunday 17 August 2014

தினமணி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற  நடனத்துடன் திருக்குறள் சொல்லி கொடுக்கும் செய்தி படத்துடன் வெளியாகி உள்ளதை காணுங்கள் .



தேவகோட்டை பள்ளியில் இசையோடு திருக்குறள் கற்பிப்பு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது
.
பதிவுசெய்த நாள் 15 August 2014  

No comments:

Post a Comment